ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் சந்திப்பு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிவருகிறார்.
அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
சட்டசபையில் நேற்று நடந்த பெரும்பான்மை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றதையடுத்து, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
Comments