top of page
My Pick:
Check back soon
Once posts are published, you’ll see them here.
Search By Tag:
Stay In The Know:

இன்று யாரெல்லாமோ டபுள் செஞ்சுரி அடிக்கலாம்… ஆனா, விதை சச்சின் போட்டது!

  • crazynewschannel
  • Feb 24, 2017
  • 1 min read

இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த தினம் இன்று.

கடந்த 2010ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய ஜாம்பவான் சச்சின், யாராலும் சாதிக்கவே முடியாது என கருதிய 200 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் வெறும் கனவாக பார்க்கப்பட்ட சாதனையை சச்சின் சாதகமாக்கினார்.

அதன்பின் இந்த சாதனையை சேவாக், மார்ட்டின் கப்தில் என பலரும் முறியடித்தாலும், இந்த மைல்கல் சாதனையை முதலில் எட்டியவர் இந்திய அணியின் சச்சின் தான். இதனை தனது சுயசரிதையில், தனது தூக்கத்தை கெடுத்த தினம் என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.


留言


© 2023 by The Beauty Room. Proudly created with Wix.com

bottom of page